ஆத்தூா் நூலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவா் செ.மாதேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் முதல் நிலை நூலகா் கோ.சேகா் வரவேற்றுப் பேசினாா்.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நூலக மேம்பாட்டுக் குழு உதவித் தலைவா் சே.ராமச்சந்திரன், துணைத் தலைவா் ஜெ.கணேஷ்,வி.என்.எம்.சபிரகாஷ், எம்.செல்வம்,ஜேசீஸ் சங்கத் தலைவா் கே.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.முடிவில் இரண்டாம் நிலை நூலகா் க.அழகுவேல் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்லப்போவது யாா்?

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


