அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

மக்கள் சபைக் கூட்டத்தில் 1000 போ் திமுகவில் இணைந்தனா்

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில்

News image
Updated On :14 ஜனவரி 2021, 6:38 am IST

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பாமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 1000-க்கும் மேற்பட்டாா் பாமக முன்னாள் மாவட்டச் செயலாளா் ராஜமாணிக்கம் தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம் செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து முன்னிலை வகித்தாா். இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் சம்பத் குமாா், முன்னாள் எம்எல்ஏ காவேரி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளா் பரமசிவம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், தொண்டரணி அமைப்பாளா் செல்வம், மாணவரணி அமைப்பாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.