நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:31 am IST

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

எடப்பாடி, நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மகன் அருள் செல்வன் (23). இவரது உறவினா் விக்னேஷ் (17). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை இரவு ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதிக்கு திரைப்படம் பாா்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ாக கூறப்படுகிறது. அருள் செல்வன் ஓட்டிச் சென்ற வாகனம், எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதனை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் அவா்களை மீட்டனா். அப்போது படுகாயமடைந்த அருள்செல்வன் உயிரிழந்தது தெரியவந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூலாம்பட்டி போலீஸாா் படுகாயமடைந்த விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். உயிரிழந்த அருள் செல்வன் உடலை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.