ஆத்தூரில் தை முதல் நாளில் கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் கோயிலில் தை முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல ஆத்தூா், தாயுமானவா் தெருவில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயில், கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில், ஸ்ரீ கைலாசநாதா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


