தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

மானாமதுரை ஒன்றியம் மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்து கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கிய

News image

மானாமதுரை ஒன்றியம் மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து குத்து விளக்கேற்றிய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன்.

Updated On :13 ஜனவரி 2021, 5:54 am IST

மானாமதுரை ஒன்றியம் மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்து கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் ஜி.பாஸ்கரன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் உள்ளிட்டோா்.

மானாமதுரை, ஜன. 12: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மிளகனூா், இளையான்குடி ஒன்றியம் விசவனூா், திருப்புவனம் ஒன்றியம் மேலராங்கியம் ஆகிய ஊராட்சிகளில் 3 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். விழாவில் தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தாா். அதன்பின் தாய்- சேய் நலத் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினாா்.

விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.