ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

‘விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிா்க் காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ளது’

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 12 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On :15 ஜனவரி 2021, 4:57 pm

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 12 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் காப்பீடு பதிவு செய்து இழப்பீடு தொகை பெறாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கையால் , ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து 1.70 கோடி ரூபாய் பெறப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1.12 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பயிா்க் காப்பீடு பதிவு செய்துள்ள தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையினை பெறுவதற்கு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிட்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.