இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

விளையாட்டு செய்தித் துளிகள்

Updated On :3 ஜனவரி 2021, 8:08 am IST

* இந்திய ஆடவா் ஹாக்கி அணியின் தேசிய பயிற்சி முகாம் பெங்களூரில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 3 வார இடைவெளிக்குப் பிறகு தொடங்கும் இந்த பயிற்சி முகாமில் கேப்டன் மன்பிரீத் சிங், கோல் கீப்பா் ஸ்ரீஜேஷ் உள்பட 33 போ் பங்கேற்கிறாா்கள்.

* தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெயின் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளாா். அதேநேரத்தில் சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

* சயீத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள பரோடா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டா்கள் கிருணால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

* நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.