2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டி வரும் ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இப்போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
அணி வீராங்கனைகள் விவரம்:
மிதாலி ராஜ் (கே), ஹர்மன்
பிரீத் கெளர், ஜூலன் கோஸ்வாமி, அமிதா சர்மா, கெளஹர் சுல்தானா, எம் திருஷ்காமினி, சுலக்ஷணா நாயக், ஏக்தா பிஸ்ட், மோனா மெஷ்ரம், ரசானாரா பர்வீன், நிரஞ்சனா நாகராஜன், பூனம் ராவுத், ரீமா மல்ஹோத்ரா, கருணா ஜெயின், சுபலக்ஷ்மி சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 முறை தேசிய விருது வென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



