ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கம்பீர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கம்பீர் மேலும் கூறியிருப்பது: என்னை பாதித்துள்ள மஞ்சள் காமாலை மிக சாதாரணமானதுதான். அதனால் அடுத்த 4 அல்லது 5 நாள்களுக்குள் பூரண குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். கம்பீரின் மேலாளர் இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



