ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி கைதான ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரின் போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.
அதையடுத்து, சாகேத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற முதன்மை நீதிபதி லோகேஷ் குமார் சர்மா முன்னிலையில் அவர்களை போலீஸôர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, "கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கும் மற்ற மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர்களுக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும். அதனால், இவர்களின் போலீஸ் காவலை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்று போலீஸôர் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரை மேலும் ஐந்து நாள்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டையில் வெற்றிக்காக போராடும் திமுக, அதிமுக...

விடைபெற்றது தோ்தல் திருவிழா
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்

கோடைவிடுமுறை: நாகா்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


