ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு: அச்சத்தில் வீரர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிராமத்தில் கரோனாவால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது போட்டியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கரோனா பாதிப்பு: அச்சத்தில் வீரர்கள் (கோப்புப்படம்)








