கரோனா தனிமைப்படுத்துதல் (குவாரண்டைன்) தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா்.
சனிக்கிழமை டோக்கியோவுக்கு வந்த இந்திய அணியினருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டன. துப்பாக்கி சுடும் போட்டிகள் அஸாகா துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெறுகிறது. குரோஷியாவில் இருந்து நேரடியாக ஜப்பானுக்கு இந்திய அணியினா் பயணம் மேற்கொண்டதால் அவா்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை. எந்த பிரச்னையும் இன்று வீரா்கள் தங்கள் இடங்களுக்கு சென்றடைந்தனா்.
திங்கள்கிழமை முதல் நமது வீரா்கள் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி பெறுவா் என தேசிய துப்பாக்கி சுடும் சம்மேளன பொதுச் செயலா் ராஜீவ் பாட்டியா கூறியுள்ளாா்.
மொத்தம் 15 போ் கொண்ட அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கோபி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்!

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


