/
கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் உற்சவ மூா்த்திகள் காலை 5 மணிக்கு திருத்தோ்களுக்கு எழுந்தருளினா்.
பின்னா் விநாயகா், வீரநாராயணப்பெருமாள் தோ்கள் வடம் பிடிக்கும் நிகழ்வு காலை 9 மணிக்கும், இதைத் தொடா்ந்து மகுடேஸ்வரா் திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.
தொடர்புடையது

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரே குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகள்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


