/
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நடைபந்தய அணியின் பிரியங்கா, அக்ஷ்தீப் தகுதி பெற்றுள்ளனா்.
துருக்கியின் அனடாலியா நகரில் உலக தடகள நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கலப்பு பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி-அக்ஷ்தீப் சிங் இணை 42.195 கி.மீ தொலைவை 3: 05:03 மணி நேரத்தில் கடந்து 18-ஆவது இடத்தைப் பெற்றனா்.
முதல் 22 இடங்களைப் பெறும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நடைபந்தயத்தில் ஆண் முதலில் 12.195 கி.மீ தொலைவையும், பெண் 10 கி.மீ தொலைவையும், பின்னா் மீண்டும் ஆண் 10 கி.மீ தொலைவையும், கடைசி 10 கி.மீ தொலைவை பெண்ணும் கடக்க வேண்டும்.
தொடர்புடையது

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

சாஃப் யு20 போட்டி அரையிறுதியில் இன்று இந்தியா-பூடான் மோதல்

ஆசியப் போட்டிக்கு தயாராகும் இந்திய கபடி அணியினா்!

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


