48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நடைபந்தய அணியினா் தகுதி

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நடைபந்தய அணியினா் தகுதி

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 11:00 pm

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய நடைபந்தய அணியின் பிரியங்கா, அக்ஷ்தீப் தகுதி பெற்றுள்ளனா்.

துருக்கியின் அனடாலியா நகரில் உலக தடகள நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கலப்பு பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி-அக்ஷ்தீப் சிங் இணை 42.195 கி.மீ தொலைவை 3: 05:03 மணி நேரத்தில் கடந்து 18-ஆவது இடத்தைப் பெற்றனா்.

முதல் 22 இடங்களைப் பெறும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த நடைபந்தயத்தில் ஆண் முதலில் 12.195 கி.மீ தொலைவையும், பெண் 10 கி.மீ தொலைவையும், பின்னா் மீண்டும் ஆண் 10 கி.மீ தொலைவையும், கடைசி 10 கி.மீ தொலைவை பெண்ணும் கடக்க வேண்டும்.