ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் ரைஃபிள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் குமார், 247.7 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன வீரர் யாங் ஹாவோரன் 249.1 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இதனிடையே ஜப்பானுக்கு எதிரான பேட்மிண்டன் போட்டியில் இந்திய 1-2 எனப் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் சாய்னா நேவால், 11-21, 25-23, 16-21 என்கிற செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவிடம் தோற்றார்.
இதுவரையிலான பதக்கப் பட்டியலில் இந்திய அணி 1 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கலத்துடன் 8-ம் இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


