ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற அரையிறுதியில் சீன தைபேவின் தாய் ஜூ யிங்கைச் சந்தித்தார் சாய்னா. உலகின் நெ.1 வீராங்கனையான தாய் அட்டகாசமாக விளையாடி 21-17, 21-14 என நேர் செட்களில் சாய்னாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சாய்னா இந்தப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு 36 வருடங்கள் கழித்து தனிநபர் பதக்கம் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!

கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை.யில் இளம்பெண் தற்கொலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


