ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 49 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவின் காலிறுதிச் சுற்றில் வட கொரியாவின் கிம் ஜங்க் ரயோங்கை எதிர்கொண்டார் அமித். மிகவும் பிரமாதமாக விளையாடிய அமித் 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வடகொரிய வீரரைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


