ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உலகக் கோப்பை: மழை தடையில்லாமல் ஆட்டம் தொடங்கியது; ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளண்டானில் நடைபெற்று வருகிறது...

News image
Updated On :12 ஜூன் 2019, 10:23 am

DIN

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளண்டானில் நடைபெற்று வருகிறது.

கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ஷதாப்புக்குப் பதிலாக ஷாஹீன் அப்ரிடி இடம்பெற்றுள்ளார். ஆஸி. அணியில் ஸம்பாவுக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.