நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மே.இ.தீவுகள் தலைமைப் பயிற்சியாளராகிறார் டேரன் சமி!

மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

டேரன் சமி

Updated On :16 டிசம்பர் 2024, 10:26 pm IST

மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் இயக்குநர் மைல்ஸ் பாஸ்கோம்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் அணிக்கு அதிகாரபூர்வமாக டேரன் சமி பொறுப்பேற்பார் என்றும், அதே நேரத்தில் டி20, ஒருநாள் அணிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்புகளை தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரே கோலிக்கு பதிலாக டேரன் சமி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2 டி20 உலகக் கோப்பைப் பட்டங்களைப் பெற்றுத் தந்த டேரன் சமி, 2023 ஆம் ஆண்டு டி20, ஒருநாள் அணிகளுக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றப்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.