ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இளவரசி ஸ்மிருதி மந்தனா...! பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஆர்சிபி!

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாளில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது ஆர்சிபி.

News image

ஸ்மிருதி மந்தனா. - படம்: ஆர்சிபி / எக்ஸ்

Updated On :18 ஜூலை 2024, 12:16 pm IST

மும்பையைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்குகிறார். இடது கை பேட்டரான இவர் இந்தியாவுக்கு டெஸ்ட்டில் 629 ரன்களும் 85 ஒருநாள் போட்டிகளில் 3,585 ரன்களும் டி20களில் 3,320 ரன்களும் எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட வென்றதில்லை. ஆனால் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி 2024 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது.

ஆர்சிபி அணி வரலாற்றில் மகளிர் பிரிவில் முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

கோப்பையை வென்ற ஆர்சிபி அணி

கோப்பையை வென்ற ஆர்சிபி அணி

ஆர்சிபி மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவர் ஸ்மிருதி மந்தனா.

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் 28ஆவது பிறந்தநாளில் ஆர்சிபி நிர்வாகம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இளவரசி மாதிரியான தோற்றத்தில் ஸ்மிருதி மந்தனா இருக்கிறார்.

இந்தப் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.