இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்..! பும்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 400 சர்வதேச விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா

Published On :

சென்னையில் நடைபெற்றுவரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடி வரும் வங்கதேச அணி தேநீர் இடைவெளையில் 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியாவின் சார்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஜடேஜா, ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் எடுத்த 3ஆவது விக்கெட்டின் மூலம் ஜஸ்பிரீத் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 400 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

டெஸ்ட்டில் 162 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 149 போட்டிகளும் டி20யில் 89 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஆர்சிபி அணி பும்ராவை வாழத்தியுள்ளது. பலரும் பும்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.