நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 4 பேருக்கு இடம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

News image

படம் | ஐசிசி

Updated On :3 பிப்ரவரி 2025, 8:36 pm IST

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. மலேசியாவில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி

மலேசியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த டி20 தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகி விருதினை வென்ற கொங்கடி த்ரிஷா உள்பட 4 வீராங்கனைகள் சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். கொங்கடி த்ரிஷாவை தவிர்த்து, கமலினி, வைஷ்ணவி சர்மா மற்றும் ஆயுஷி சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த அணி விவரம்

கொங்கடி த்ரிஷா, ஜெம்மா போத்தா, டேவினா பெர்ரின், கமலினி, கயோம் பிரே, பூஜா மஹாட்டோ, காய்லா ரேனெக், கேட்டி ஜோன்ஸ், ஆயுஷி சுக்லா, சமோடி பிரபோதா, வைஷ்ணவி சர்மா மற்றும் தபிஷெங் நினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.