நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

News image

ஷுப்மன் கில் - படம்: ஏபி

Updated On :19 பிப்ரவரி 2025, 3:16 pm IST

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதுபெற்றதால் ஷுப்மன் கில் ஐசிசி தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார்.

சமபியன்ஸ் டிராபி போட்டிகள் இன்று முதல் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்குகின்றன.

இந்தியாவுக்கான போட்டிகள் துபையில் நடைபெறுகின்றன. இந்தியாவின் முதல் போட்டி நாளை (பிப்.20) தொடங்குகின்றன.

டாப் 10இல் 4 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளார்கள். இதனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கிறது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை

1. ஷுப்மன் கில் - 796 புள்ளிகள் (இந்தியா)

2. பாபர் அசாம் - 773 புள்ளிகள்

3. ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் (இந்தியா)

4. ஹென்ரிச் கிளாசன் - 756 புள்ளிகள்

5. டேரில் மிட்செல் - 740 புள்ளிகள்

6. விராட் கோலி - 721 புள்ளிகள் (இந்தியா)

7. ஹாரி டெக்டர் - 716 புள்ளிகள்

8. சரிதா அசலங்கா - 696 புள்ளிகள்

9. ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் (இந்தியா)

10. ஷாய் ஹோப் - 672 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.