மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சிட்னி டெஸ்ட்டில் இந்தியா முன்னிலை: ஆஸி. 181க்கு ஆல் அவுட்!

கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181க்கு ஆல் அவுட்டானது.

பாட் கம்மின்ஸ் விக்கெட்டை கொண்டாடிய இந்திய வீரர் - படம்: ஏபி

Published On :4 ஜனவரி 2025, 10:50 am IST

சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185க்கு ஆல் அவுட்டான நிலையில் இரண்டாம் நாளில் ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளும் பும்ரா, நிதீஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார்கள்.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57, ஸ்மித் 33 ரன்களும் எடுத்தார்கள்.

தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வருகிறது.

11 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் கோலி (1), ஷுப்மன் கில் (5)விளையாடி வருகிறார்கள். கே.எல்.ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார்கள்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு

கான்ஸ்டாஸ் - 23

கவாஜா - 2

லபுஷேன் - 2

ஸ்மித் - 33

ஹெட் - 4

வெப்ஸ்டர் - 57

அலெக்ஸ் கேரி - 21

கம்மின்ஸ் - 10

ஸ்டார்க் -1

லயன் -7*

போலண்ட் -9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.