உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

News image

நெதர்லாந்து அணி...

Updated On :5 பிப்ரவரி 2026, 5:11 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டச்சு ஸ்குவாட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியை ஸ்காட்டெட் வார்ட்ஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.

நெதர்லாந்து அணி விவரம்

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), காலின் ஆக்கர்மேன், நோவா க்ரோஸ், பாஸ் டி லீட், ஆர்யன் தட், பிரெட் கிளாசென், கைல் க்ளெய்ன், மைக்கேல் லெவிட், சாக் லயன்-கேஷெட், மேக்ஸ் ஓ'டவுட், லோகன் வான் பீக், டிம் வான் டெர் கியூக்டன், ரோல்ஃப் வான் டெர் மேர்வ், பால் வான் மேக்ரென், சஹிப் ஷூல்பிகர்.

Story image

Summary

Netherlands Men’s T20 World squad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.