'உலகக் கோப்பை கால்பந்து 2018' 2-ஆம் நாள் லீக் ஆட்டத்தில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்குத் தொடங்கிய முதல் போட்டியில் எகிப்து, உருகுவே அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் துல்லியமாகத் தடுக்கப்பட்டன.
இந்நிலையில், போட்டியின் முடிவில் சரியாக 89-ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் ஜோஸ் மரியா ஜமினெஸ், ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.
இதனால் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது. மேலும் கடந்த 1970 முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தங்களின் முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள உருகுவே அணி தற்போது முதன்முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


