ஐபிஎல் டி-20 போட்டியின் 12-வது ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து சென்னை அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே தலா 1 வெற்றியை பெற்றுள்ளன. அதையும் தங்களது கடைசி ஆட்டத்தில் தான் அடைந்துள்ளன.
எனவே புள்ளிப் பட்டியலைத் தக்க வைக்க இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆட்டத்தில் களமிறங்கியுள்ளன.
சென்னையைப் பொருத்தவரை, கடந்த ஆட்டத்தில் ஜொலித்ததைப் போலவே தீபக் சாஹா் இந்த ஆட்டத்திலும் பௌலிங்கில் மிரட்டல் காட்டுவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
அவரோடு சாம் கரன், ஷா்துல் தாக்குரும் உறுதுணையாக இருப்பாா்கள் என நம்பலாம். கரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து திரும்பியுள்ள லுங்கி கிடியும் பந்துவீச்சில் பலம் சோ்ப்பாா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

ஹோண்டா காருக்கு ரூ. 1.8 லட்சம் தள்ளுபடி! கோடை சலுகை என்னென்ன?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


