ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் டி-20 போட்டியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களைக் குவித்தது.
ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் டி-20 போட்டியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களைக் குவித்தது.

மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் 12வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com