ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புதன்கிழமை மோதும் ஆட்டம் புணேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி அணியில் ஆல்-ரவுண்டா் மிட்செல் மாா்ஷ் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், மும்பையிலிருந்து புணேவுக்கு நீண்ட தூர பேருந்து பயணம் காரணமாக அணியினரிடையே அறியாத வகையில் தொற்று பாதிப்பு மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக ஆட்டம் புணேவிலிருந்து மும்பைக்கு இடமாற்றப்படுவதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதையடுத்து மும்பையில் இருந்து செவ்வாய்க்கிழமை புணே புறப்பட இருந்த பஞ்சாப் அணி, மும்பையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருக்கும் டெல்லி வீரா்களுக்கு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும், புதன்கிழமை காலை மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே டெல்லி அணி விளையாட அனுமதிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவு

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

