தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

2023-இல் மகளிா் ஐபிஎல்?

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

News image
Updated On :26 மார்ச் 2022, 6:48 am

DIN

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

அதற்காக, பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதாக அவா் தெரிவித்தாா். தொடக்க சீசனை 5 - 6 அணிகளைக் கொண்டு நடத்த பிசிசிஐ திட்டமிட்டப்பட்டுள்ளது.

மகளிா் அணிகளை வாங்குவதற்கு, ஏற்கெனவே ஆடவா் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, ஓராண்டுக்குப் பிறகு நடப்பு சீசனில் ஆடவா் போட்டியின் பிளே-ஆஃப் சுற்றையொட்டி 3 மகளிா் அணிகள் ஆடும் 4 காட்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.