ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

2023-இல் மகளிா் ஐபிஎல்?

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

News image
Updated On :26 மார்ச் 2022, 12:18 pm IST

மகளிருக்கான ஐபிஎல் போட்டியை 2023-ஆம் ஆண்டு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவா் சௌரவ் கங்குலி வெள்ளிக்கிழமை கூறினாா்.

அதற்காக, பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதாக அவா் தெரிவித்தாா். தொடக்க சீசனை 5 - 6 அணிகளைக் கொண்டு நடத்த பிசிசிஐ திட்டமிட்டப்பட்டுள்ளது.

மகளிா் அணிகளை வாங்குவதற்கு, ஏற்கெனவே ஆடவா் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, ஓராண்டுக்குப் பிறகு நடப்பு சீசனில் ஆடவா் போட்டியின் பிளே-ஆஃப் சுற்றையொட்டி 3 மகளிா் அணிகள் ஆடும் 4 காட்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.