ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க சில நாள்களே உள்ள நிலையில் ஆர்சிபியின் பயிற்சி முகாமில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் உள்பட 3 பேர் இணைந்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்ளே ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அசத்திய ஆகாஷ் தீப், சிவப்பு மற்றும் தங்க நிற சீருடையில் (ஆர்சிபி ஜெர்சியில்) மாயாஜாலம் செய்ய தயாராகவுள்ளார். ஆகாஷ் தீப்பின் வருகையால் ஆர்சிபியின் பயிற்சி முகாம் மேலும் ஆழமாகியுள்ளது எனப் பதிவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஆகாஷ் தீப் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!
பெங்களூரு அணியிடம் வீழ்ந்த மும்பை! வான்கடேயில் ஆர்சிபி அசத்தல்!

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெரித்த ஆர்சிபி கேப்டன்!

ஐபிஎல் தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



