பிசிசிஐ அதிகாரிகளை கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும்: கட்ஜு காட்டம்!
பிசிசிஐ அதிகாரிகளை கம்பம் ஒன்றில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.









