கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக முரளி விஜய் இருந்தார். முதலில் மில்லர் கேப்டனாக இருந்தா. பிறகு பாதியில் அந்த வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. இருப்பினும் கடந்த ஐபிஎல்-லில் பஞ்சாப் அணி கடைசி இடத்தையே பிடித்தது. இதையடுத்து தற்போது அந்த அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் மார்கன், டேரன் சாமி, ஆம்லா ஆகியோர் இருந்தும் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த ஐபிஎல்-லில் மூன்று ஆஸி. வீரர்கள் கேப்டனாக உள்ளார்கள். பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்லும் புணே அணிக்கும் ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டனாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


