காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நியூஸிலாந்து சூப்பர் பாட்மிண்டன்: இந்திய வீரர்கள் பங்கேற்பு

ஆக்லாந்தில் நடைபெறவுள்ள நியூஸிலாந்து சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:44 pm

DIN

ஆக்லாந்தில் நடைபெறவுள்ள நியூஸிலாந்து சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்காத அஜய் ஜெயராம், செளரப் வர்மா ஆகியோர் சூப்பர் 300 போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஜெயராம் தனது தொடக்க ஆட்டத்தில் தைபேவின் சூ ஜென்னை எதிர்கொள்கிறார். ஸ்வின் ஓபன் போட்டியில் காயமுற்ற செளரப் ஆஸி.யின் அபிநவ் மனோட்டாவே எதிர்கொள்கிறார்.
இந்திய அணியின் இதர வீரர்கள் சாய் பிரணீத், சமீர் வர்மா, லக்ஷயா சென், சுபாங்கர் தேவ், கரண் ராஜன் ஆகியோரும் ஆடவர் பிரிவில் பங்கற்கின்றனர்.
மகளிர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி, ரிதுபர்ணா தாஸ், சாய் உஜெத்தா ராவ், கிருஷ்ண பிரியா, ஆகியோரும், இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமித்ரெட்டி, அர்ஜுன் ரெட்டி-ராமச்சந்திரன், பிரான்சிஸ் அஸ்வின்-நந்தகோபால் இணைகளும், மகளிர் பிரிவில் மேக்னா-பூர்விஷா இணைகள், கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி-சிக்கிரெட்டி, இணைகளும் பங்கேற்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.