போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ஜெர்மனி

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி புதன்கிழமை கஸான் நகரில் தென்கொரியாவுடன் மோதுகிறது. மெக்ஸிகோவுடன் தோல்வியடைந்த ஜெர்மனி,

Updated On :27 ஜூன் 2018, 1:08 am IST

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி புதன்கிழமை கஸான் நகரில் தென்கொரியாவுடன் மோதுகிறது. மெக்ஸிகோவுடன் தோல்வியடைந்த ஜெர்மனி, அடுத்து ஸ்வீடனுடன் 2-1 என ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வென்றது.
தற்போது குரூப் எஃப் பிரிவில் மெக்ஸிகோ நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற 1 புள்ளி தேவை. 
ஜெர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் முனைப்பில் உள்ளன. தென்கொரியா போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் அதனுடன் நடக்கும் ஆட்டத்தில் ஜெர்மனி வென்றால் 6 புள்ளிகளைப் பெறும். 
இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். ஆனால் இதற்கான பாதை கடினமாக காணப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.