ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ரஞ்சி அணியில் விளையாடவுள்ள தமிழக அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் தமிழக அணியின் கேப்டனாக முகுந்த் பதவி வகித்த நிலையில் தற்போது இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
42 முதல்தர ஆட்டங்கள் விளையாடியுள்ள இந்திரஜித், 2662 ரன்கள் எடுத்துள்ளார். ஏழு சதங்கள். அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார்.
குரூப் பி அணியில் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப், பெங்கால், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் உள்ளன. திண்டுக்கல் நகரில் நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது தமிழக அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவைக்கு மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, மருத்துவக் காப்பீடு ரூ. 25 லட்சம்! தவெக வாக்குறுதிகள்
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


