விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

டெஸ்ட் தொடர்: பாக்.கை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா

டெஸ்ட் தொடரில் 3-0 என கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.

News image

வெற்றிக் கோப்பையுடன் தென்னாப்பிரிக்க அணியினர்.

Updated On :15 ஜனவரி 2019, 1:06 am IST


டெஸ்ட் தொடரில் 3-0 என கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.
ஜோஹன்னஸ்பர்க்கில் இரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 262 ரன்களையும் (ஐய்டன் மார்க்ரம் 90), பாகிஸ்தான் 185 (சர்ப்ராஸ் அகமது 50), ஒலிவியர் 5-51)ரன்களையும் எடுத்தன. அதே போல் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 303 (குயிண்டன் டி காக் 129, ஹஸிம் ஆம்லா 81), (ஷதாப் கான் 3-41) எடுத்தது.
381 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாக். அணியால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
வெறும் 273 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸாத் ஷபிக் மட்டுமே 65 ரன்களை குவித்தார். ஒலிவியர் 3-74 விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாக்.கை வென்று தொடரையும் 3-0 என கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
ஒலிவியர் தொடர் நாயகனாகவும், டி காக் ஆட்ட நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.