ரஷியாவில் கரோனாவுக்கான தடுப்பூசி: கிரிக்கெட் வீரர் அஸ்வின் நம்பிக்கை
கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது...


ரஷியாவில் கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அதிபர் புதினின் மகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மிகவும் ஆர்வத்துடன் உள்ளோம். இது சரியாக அமைந்துவிட்டால் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும். பாராட்டுகள் என்றார்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் அஸ்வின் விளையாடவுள்ளார். a
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...