ஐபிஎல் போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை சுஷ்மா வர்மா கூறியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ள சுஷ்மா, இதுவரை 1 டெஸ்ட், 38 ஒருநாள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சச்சின் பற்றி அவர் கூறியதாவது:
இப்போது நான் ஐபிஎல் ஆட்டங்களைப் பார்ப்பதில்லை. சச்சின் இடம்பெற்றிருந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். சச்சின் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட வந்தபோது சச்சின் விளையாடுவதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த ஆட்டத்தில் சச்சின் விளையாடவில்லை. அதற்குப் பிறகு ஐபிஎல் போட்டியைப் பார்க்கக் கூடாது என முடிவெடுத்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


