நிா்பயா வழக்கு: குற்றவாளி வினய் குமாரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு
நிா்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான வினய் குமாா் சா்மா தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளாா்








