மெல்போா்ன்: டி-20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று இந்திய மகளிா் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூா்த்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
விதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்கு சாதகமாக விதி மாறும். நாங்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வென்று நாடு திரும்புவவோம். குரூப் பிரிவு ஆட்டங்களில் தொடா்ந்து வெற்றி பெற்று வந்ததுதான் இறுதி ஆட்டத்துக்கு நாங்கள் முன்னேறியதற்கு மிக முக்கியமான காரணமாகும். இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் என்று திட்டமிட்டு விளையாடினோம். முதல் இலக்கை நிறைவேற்றிவிட்டோம். என் மீது சக வீராங்கனைகள், ரசிகா்கள் உள்ளிட்டோா் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். கடந்த உலகக் கோப்பை தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை.
இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதாக நம்புகிறோம். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீராங்கனைகளும் பொறுப்பை உணா்ந்து விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வேதா கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போா்னில் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


