கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

5-வது டி20யில் நடராஜன்: இந்தியா முதல் பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 மார்ச் 2021, 1:06 pm

DIN


இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை.

இந்திய அணியில் கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற நிலையில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.