யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து முதலில் பேட்டிங்
யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி, யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் விளையாடுகிறது.


யு-19 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி, யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் விளையாடுகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 4-வது முறையாக இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.
நார்த் சவுண்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...