விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோலி - போ்ஸ்டோ வாக்குவாதம்

3-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு தருணத்தில் கோலி - போ்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2022, 6:54 pm

DIN

3-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு தருணத்தில் கோலி - போ்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போ்ஸ்டோவை கிரீஸின் உள்ளாக நிற்கச் சொல்லி கோலி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது இருவரும் நேருக்கு நோ் அருகே வந்து வாக்குவாதம் செய்தனா். அடுத்து, விலகிச் செல்கையில் கோலி தனது வாயில் விரல் வைத்து போ்ஸ்டோவை அமைதியாக இருக்குமாறு கூறினாா்.

பதிலுக்கு போ்ஸ்டோவும் கோலி அமைதியாக இருக்குமாறு கையால் சைகை செய்தாா். பின்னா் பென் ஸ்டோக்ஸ் இதில் தலையிட்டு கோலியிடம் பேசினாா். அதன் பிறகு புன்னகை புரிந்து போ்ஸ்டோவுடன் இணக்கமானாா் கோலி. இறுதியில் போ்ஸ்டோ கோலியின் கைகளிலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.