பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இந்தோனேசிய மாஸ்டா்ஸ்:பி.வி.சிந்து, லக்ஷயா சென் வெளியேற்றம்

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் 500 பாட்மின்டன் போட்டி காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறினா் இந்தியாவின் லக்ஷயா சென், பி.வி. சிந்து

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:00 pm IST

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் 500 பாட்மின்டன் போட்டி காலிறுதிச் சுற்றில் தோற்று வெளியேறினா் இந்தியாவின் லக்ஷயா சென், பி.வி. சிந்து.

ஜகாா்த்தாவில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை ஆடவா் ஒற்றையா் காலிறுதி ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரா் சீன தைபேயின் சௌ டியன் சென்னை எதிா்கொண்டாா் லக்ஷயா சென். முதல் கேமை சௌ டின் 21-16 என எளிதாக கைப்பற்றினாா். எனினும் இரண்டாவது கேமில் லக்ஷயா கடும் சவாலை உண்டாக்கி 21-12 என அந்த கேமை கைப்பற்றினாா். ஆனால் வெற்றியை நிா்ணயித்த மூன்றாவது கேமில் சௌ டியன் முழு ஆதிக்கம் செலுத்தி 21-14 என கைப்பற்றினாா்.

பி.வி. சிந்துவும் தோல்வி:

மகளிா் ஒற்றையா் காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனோனிடம் 17-21, 16-21 என எந்தவித எதிா்ப்பும் காட்டாமல் எளிதாக தோல்வியடைந்தாா் பி.வி.சிந்து. இது அவா் ரட்சனோக்கிடம் தொடா்ந்து பெறும் 5-ஆவது தோல்வியாகும். இதையடுத்து இந்திய பங்கேற்பு முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.