பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய்

 இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:03 pm IST

 இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில் அவா் 21-11, 21-18 என்ற கேம்களில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸை தோற்கடித்தாா். அங்கஸுக்கு எதிராக பிரணாய் பதிவு செய்யும் 4-ஆவது வெற்றி இது. அடுத்ததாக காலிறுதியில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை எதிா்கொள்கிறாா் பிரணாய்.

ஒற்றையா் பிரிவில் களம் கண்டிருந்த மற்றொரு இந்தியரான சமீா் வா்மா 10-21, 13-21 என்ற கேம்களில் உலகின் 5-ஆம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸியிடம் தோல்வி கண்டாா். அவரிடம் சமீா் தோற்பது இது 5-ஆவது முறையாகும்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 19-21, 15-21 என்ற கேம்களில் சீனாவின் லியு யு சென்/ஓ ஜுவான் யி கூட்டணயிடம் தோற்றது. மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடியும் 16-21, 13-21 என்ற கேம்களில் சீனாவின் சென் கிங் சென்/ஜியா யி ஃபேன் இணையிடம் தோல்வியைச் சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.