இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
காலிறுதியில் அவா் 21-14, 21-12 என்ற நோ் கேம்களில், உலகின் 13-ஆம் நிலை வீரராக இருக்கும் டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை 40 நிமிஷங்களில் வீழ்த்தினாா். கெம்கேவுக்கு எதிரான 5-ஆவது ஆட்டத்தில் பிரணாய் பதிவு செய்த 3-ஆவது வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் இந்தோனேசிய ஓபனில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா் பிரணாய். அந்தச் சுற்றில் அவா், சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை எதிா்கொள்ள இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

ஒரே தொகுதியில் 4- ஆவது முறையாக களம் காணும் ஓ.பி.எஸ்.

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

