புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிரடி ஆட்டத்தில் இருந்து மாறப்போவதில்லை: பென் ஸ்டோக்ஸ்

கடைசி மூன்று போட்டிகளில் விளையாடிய அதே மனநிலையில்தான் இனிவரும் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவோம் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2022, 12:55 pm

DIN

கடைசி மூன்று போட்டிகளில் விளையாடிய அதே மனநிலையில்தான் இனிவரும் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவோம் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் மெக்குல்லம், புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற்ள்ளனர். அடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவுடன் ஜூலை 1 முதல் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளதாவது:

எதிரணியினர் யாராக இருந்தாலும் எங்களது இந்த அதிரடியான ஆட்டத்தை மாற்றப்போவதில்லை. ஆடுகளம், எதிரணியினர் என எல்லாமே புதியாக இருந்தாலும் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடிய அதே மனநிலையில்தான் இனிவரும் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவோம். இந்தியாவுக்கு எதிராகவும் அப்படியேதான் விளையாடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.