முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா எத்தனை ஆட்டங்களில் விளையாடுகிறது?

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி விளையாடும் ஒருநாள் ஆட்டங்கள்

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 5:03 pm IST

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் அடுத்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

அந்தப் போட்டிக்குத் தயாராவதற்காக இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு 27 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக நாளை முதல் விளையாடும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து இந்தப் பயணம் தொடங்குகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி 2023-27 கிரிக்கெட் அட்டவணையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி விளையாடும் ஒருநாள் ஆட்டங்கள்

3 Vs ஜிம்பாப்வே - வெளிநாடு 
3 Vs தென்னாப்பிரிக்கா - சொந்த மண்ணில்
3 Vs நியூசிலாந்து - வெளிநாடு 
3 Vs வங்கதேசம் - வெளிநாடு 
3 Vs இலங்கை - சொந்த மண்ணில்
3 Vs நியூசிலாந்து - சொந்த மண்ணில்
3 Vs ஆஸ்திரேலியா - சொந்த மண்ணில்
3 Vs மேற்கிந்தியத் தீவுகள் -  வெளிநாடு 
3 Vs ஆஸ்திரேலியா - சொந்த மண்ணில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.