கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மொராக்கோ, குரோசியா: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது! 

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் எஃப் பிரிவில் கனடா - மொராக்கோ அணிகளும், பெல்ஜியம் குரோசியா அணிகளும் மோதின. 

News image
Updated On :1 டிசம்பர் 2022, 5:21 pm

DIN

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் எஃப் பிரிவில் கனடா - மொராக்கோ அணிகளும், பெல்ஜியம் குரோசியா அணிகளும் மோதின. 

மொராக்கோ அணி 4வது நிமிஷத்திலே கோல் அடுத்து அசத்தியது. பின்னர் 23வது நிமிடத்தில் இரண்டவது கோலடித்தது. 490வது நிமிட்டத்தில் கனடா அணி தனது முதல் கோலை அடித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் ஸ்கோர் செய்யவில்லை. 2-1 என்ற கோல கணக்கில் வெற்றி பெற்றது. 

குரோசியா, பெல்ஜியம் அணிகள் எந்த கோலும் அடிகாமல் டிரா ஆனது. 

மொராக்கோ 7 புள்ளிகளுடனும் குரோசியா 5 புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா என இதுவரை 12 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.