தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மொராக்கோ, குரோசியா: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது! 

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் எஃப் பிரிவில் கனடா - மொராக்கோ அணிகளும், பெல்ஜியம் குரோசியா அணிகளும் மோதின. 

News image
Updated On :1 டிசம்பர் 2022, 5:21 pm

DIN

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் எஃப் பிரிவில் கனடா - மொராக்கோ அணிகளும், பெல்ஜியம் குரோசியா அணிகளும் மோதின. 

மொராக்கோ அணி 4வது நிமிஷத்திலே கோல் அடுத்து அசத்தியது. பின்னர் 23வது நிமிடத்தில் இரண்டவது கோலடித்தது. 490வது நிமிட்டத்தில் கனடா அணி தனது முதல் கோலை அடித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் ஸ்கோர் செய்யவில்லை. 2-1 என்ற கோல கணக்கில் வெற்றி பெற்றது. 

குரோசியா, பெல்ஜியம் அணிகள் எந்த கோலும் அடிகாமல் டிரா ஆனது. 

மொராக்கோ 7 புள்ளிகளுடனும் குரோசியா 5 புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா என இதுவரை 12 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.